பிலிப்பைன்ஸின் தென்
பிராந்தியத்தில் முஸ்லிம் சுயாட்சி பகுதி ஒன்றை நிறு வுவதற்கு விரைவில் சட்டம்
இயற்றும் படி அந்நாட்டு ஜனாதிபதி பெனிங்கொ அக்கியுனோ கொங்கிரஸ் அவையை
கோரியுள்ளார்.
இதில் பிரதான கிளர்ச்சிக்
குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சமூக, பொருளாதார அதிகாரங்களுக்கு பதில் ஆயுதத்தை களைய
இணங்கினர். இந்நிலையில் ஜனாதிபதி அக்கியுனோ தனது பதவிக்காலம் முடிவடையும் 2016 ஜ_ன் மாத த்திற்கு முன்னர் இந்த உடன்படிக்கையை
அமுலுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளார்.
Tags
உலகம்