ஒரு புறம் காஸா பற்றி
எரிந்து கொண்டு இருக்கிறது, நிலமெல்லாம் இரத்த புணலில் நனைந்து கொண்டு இருக்கிறது, ஆனால் ஐ
எஸ் அமைப்பு பற்றிய ஆர்வம், வரம்பு கடந்த விமர்சனத்தின் பக்கம் நம் சகோதரர்களை இழுத்து
செல்கிறது, நமக்கு இருக்க வேன்டிய இப்போதைய கவலை காஸாவை
பற்றியதாக மட்டுமே இருக்க வேன்டும்.
காஸாவின்
கொடுமைகள்,நம் சொந்தங்களின் இழப்புகள் உச்சத்தை தொட்டுக்கொண்டு
இருக்கும் இந்த இக்கட்டான சமயத்தில் ஐ எஸ் அமைப்பிண் முதல் இலக்கு காஸாவை
நோக்கித்தான் இருக்க வேன்டும், காஸா மக்களுக்காக இதுவரையில் அரபுநாட்டு அமெரிக்க அடிமைகள்
ஒரு துரும்பையும் அசைக்காத நிலையில் கிலாபத்,
கலிபா ஆட்சி என்று
பகிரங்கமாக அறிவித்த ஐ எஸ் அமைப்பின் நம் சமுகத்து மக்கள் காஸா வை நோக்கிய கவலை
என்ன என்பது புரியவில்லை, அல்லது அவர்கள் ஆதரவு தொடர்பான சங்கதிகள் நம் பார்வைக்கு
வரவில்லை என்றால் அதை அறிந்தவர்கள் விளக்க வேண்டுகிறோம், நாமும்
ஐ எஸ் அமைப்பு பற்றிய ஆதரவான செய்திகளை பதிந்தவர் என்ற அடிப்படையில் இதை
எழுதுகிறோம்!
Tags
இஸ்லாம்