கடந்த 3.8.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா
ஜும்மா ஆபள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல்களில் இஸா தொழுகையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப்புலிகளினால் 103 பேர் சுட்டுப் படு கொலை செய்யப்பட்டு ஸஹீதாக்கப்பட்டனர்
Tags
இலங்கை

