அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை பொலீஸ் திணைக்களத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்


நாட்டின் தற்கால அசாதாரன நிலையை கருத்தில்  கொண்டு இலங்கை முஸ்லீம்களுக்கான தலைமைத்துவத்தை வழங்குகின்ற அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையானது (ACJU), இலங்கை பொலீஸ் திணைக்களத்துடன் இணைந்து இன்று(29.03.2020)  முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.









Post a Comment

Previous Post Next Post

Contact Form