முழு உலகமும் அறிந்த ஓரு உண்மைதான் பலஸ்தீன் மீதான யூத-ஸியோனிச இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பும், கொலை வெறியாட்டமும். இந்த பலஸ்தீன் பிரச்சினை என்பது பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும். தற்போது கூட ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் அப்பாவி பலஸ்தீனர்கள் தாக்கப்பட்டு கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் கண்டு கொள்ளலாம். எனவேதான் இந்தப் பிரச்சினை பின்னனி பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
மேலம் படிக்க இங்கே
Click செய்யவும்