கடந்த இரவு என்பது மிகப் பயங்கரமானது. காஸா மீது
மேற்கொள்ளப்பட்டுள்ள தரைவழி ஊருடுவல் காரணமாக மிகப் பெருமளவானவர்கள்
காயமடைந்துள்ளனர், அங்கவீனர்களாகி உள்ளனர், இறந்து கொண்டிருக்கின்றனர்- இவர்களில் எல்லா வகையான
பாலாஸ்தீனியர்களும் உள்ளனர், சகல வயதினரும் உள்ளனர் இவர்கள் அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் என காஸாவில்
காயம்பட்டவர்கள் மத்தியில் பணியாற்றும் பேராசிரியர் மாட்ஸ் கில்பேர்ட் தனது
அனுபவங்கள் குறித்து இவ்வாறு சனல் 4 இற்கு எழுதியுள்ளார்.
Tags
உலகம்