காசா விடுவிக்கப்படுவது முஸ்லிம் உம்மத்தினது பொறுப்பு


காசாவின் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. அது விடுவிக்கப்படுவது உம்மத்தினது பொறுப்பு. குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களது பொறுப்பு. முஸ்லிம் இராணுவத்தினது பொறுப்பு. 

இன்றுள்ள ஆட்சியாளர்கள் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் கட்டுப்படாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய பொறுப்பை முஸ்லிம் இழக்க நேரிடுவதால் அவர்கள் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாத்திரம் கட்டுப்பட வேண்டும். 

இன்று காசா முஸ்லிம்களை பாதுகாப்பது முஸ்லிம் இராணுவத்தினது பொறுப்பு இதுபற்றி இன்றுள்ள அனைத்துலக உலமாக்களும் தங்கள் ஜூம்மாக்களில் எடுத்துரைக்க வேண்டும். இன்றைய முஸ்லிம் இராணுவம் காசாவை நோக்கி நகர துஆச்செய்ய வேண்டும். இது அவர்களது மிகப்பாரிய பணி மற்றும் அமானிதம் என்பதுபற்றி உணரக் கடமைப்பட்டுள்ளார்கள்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form