(Syedali Faizil)
சில 100 மனிதர்கள்
கூட அந்த நகரத்தில் ஈஸா நபியின் பெயரை சூட்டியவர்களாக இல்லாத நிலையில் முஹம்மது
நபியின் பெயரை 4801 மனிதர்கள் சூட்டியிருப்பதை கண்டு கணக்கெடுப்பாளர்கள்
அதிசயத்தினர்
இது ஒரு அரிய விசயம்
என்றும் ஓஸ்லோவின் வரலாற்றில் முதல் நிகழ்ந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்
இந்த தகவலை வெளியிட்டுள்ள
நார்வே வானொலி சிறப்பான எதிர்காலம் இஸ்லாத்திர்கு நார்வேயில் அமையபோகிறது
என்பதர்கு சிறந்த எடுத்து காட்டகும் எனவும் கூறியுள்ளது